Type Here to Get Search Results !

பாலக்கோடு அடுத்த எருதுகூட அள்ளியில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தூக்குபோட்டு தற்கொலை.


தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த எருதுகூட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது .45) இவரது மனைவி செல்வி  (40) திருமணமாகி 25 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சனை காரணமாக கனவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது, இதனால் விரக்தியடைந்த செல்வி வீட்டின் பின்புறம் இருந்த கச கசா மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies