Type Here to Get Search Results !

பஞ்சப்பள்ளி அருகே சூடானுர் மற்றும் கோணம்பட்டி கிராமத்தில் குட்கா விற்ற 2 பேர் கைது.


தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக பஞ்சப்பள்ளி போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, பஞ்சப்பள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஞ்சப்பள்ளி  அடுத்துள்ள சூடானுர் கிராமத்தில் லட்சுமணன் (வயது.36) என்பவரும் கோணம்பட்டி கிராமத்தில் முனிராஜ் மனைவி  ராஜாவதி (வயது 55) என்பவரும் பெட்டிகடையில்   குட்கா விற்பனை செய்தது தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்த பாலக்கோடு போலீசார் அவர்களிடமிருந்து 500 ரூபாய் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies