Type Here to Get Search Results !

அரூரில் மகாத்மா காந்தி அவர்களின் 154-ஆவது பிறந்த நாள்விழா ஆராய்ச்சி துறை மாவட்ட தலைவர் ஆர்.சுபாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது .


தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு தருமபுரி காங்கிரஸ் மாவட்ட ஆராய்ச்சி துறை மாவட்ட தலைவர் சுபாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது இதில் தர்மபுரி முன்னாள் மாவட்ட தலைவரும் இன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினரும் ஆகிய திரு கோவி. சிற்றரசு வழக்கறிஞர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி  பொது மக்களுக்கு இனிப்பு  வழங்கி உற்சாகமாக  கொண்டாடப்பட்டது.

பின்னர் காமராஜர் அவர்களின் நினைவு நாளையொட்டி அரூர் ரவுண்டானாவில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் வட்டார தலைவர் வஜ்ஜிரம்  நகர தலைவர் கணேசன் எஸ்.ஸி.எஸ். டி மாவட்ட தலைவர் சம்பத்குமார் மின்வாரிய தொழிற்சங்க தலைவர் இளவரசன் முன்னாள் எஸ்.ஸி.எஸ்.டி.மாவட்ட தலைவர் வைரவன் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் மோகன் ஆராய்ச்சி துறை நகர தலைவர் தீத்தான் தொகுதி தலைவர் விக்ராமன் நகரத் துணைத் தலைவர் பாஷா பாய் மாவட்ட பொது செயலாளர் செல்வகுமார், சுகுமார், சிவலிங்கம்,  மோகன், ஆறுமுகம் செல்வம், சுந்தரம், மார்க்ஸ், காளி சுந்தரம் ,முனுசாமி ,பெரிய கண்ணு, முருகேசன் , பர்கத், கதிர், தவ்லத் பாய், சாதிக்பாய்,வேலு ,குமார் ,குப்பன்,சேகர்,சம்பத், சிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies