Type Here to Get Search Results !

மை தருமபுரி அமைப்பினருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.


தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் சார்பாக புதிய நூலகம் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டது. இந்த நூலகத்திற்கு தன்னார்வல பணியை மை தருமபுரி அமைப்பினர் மேற்கொண்டனர். அமைப்பின் சார்பாக குழு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் முகமது ஜாபர் அவர்கள் நூலகப் பணியை மேற்கொண்டார். 

நூலகத்தை திறக்க வந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நூலகம் பற்றியும் மை தருமபுரி NGO அமைப்பை பற்றியும் கேட்டு அறிந்து பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் திமுகவினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள்,மை தருமபுரி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர். உஸ்மான் முஹம்மத் ஜாபர் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies