Type Here to Get Search Results !

கொட்டாப்பள்ளம் கிராமத்தில் மூதாட்டி சாவில் மர்மம் இருப்பதாக மகள் போலீசில் புகார்; பாலக்கோடு போலீசார் விசாரனை.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொட்டாப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ராதா (வயது. 60) இவருக்கு கடந்த சில நாட்களாக மூதாட்டி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார், நேற்று மாலை மூதாட்டிக்கு  தொடர்ந்து வயிற்று போக்கு ஏற்பட்டதால், பாலக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், மேல் சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


மூதாட்டியின்  மகள் தனது தாயின் சாவில் சந்தேகம் இருப்பதாக பாலக்கோடு போலீசில் கொடுத்தார், புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884