மாரண்டஹள்ளி பேரூர் திமுக சார்பில் மாரண்ட அள்ளி நான்கு ரோட்டில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திமுகவை சார்ந்த பேரூராட்சி தலைவரும் பேரூர் செயலாளருமான வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் கீதாவடிவேல், லட்சுமிமுனிராஜ், ரீனா குழந்தைவேலு, அபிராமி, சிவக்குமார், வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் ராஜா, அவைத்தலைவர் செங்கல் மணி, பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், ஒன்றிய பிரதிநிதி கிருஷ்ணகுமார், வழக்கறிஞர் வடிவேலு, ஒன்றிய துணைச் செயலாளர் சண்முகம், முன்னாள் அவை தலைவர் கிருஷ்ணன், காந்தி, சதீஷ்குமார், வரதராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Post Top Ad
திங்கள், 7 ஆகஸ்ட், 2023
Home
மாரண்டஹள்ளி
மாரண்டஹள்ளி பேரூர் திமுக சார்பில் மாரண்ட அள்ளி நான்கு ரோட்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு.
மாரண்டஹள்ளி பேரூர் திமுக சார்பில் மாரண்ட அள்ளி நான்கு ரோட்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக