கட்சியில் இணைந்த புதிய உறுப்பிணர்கள் அனைவருக்கும் கட்சி துண்டு, வேட்டி அணிவித்து அனைவரையும் வரவேற்று பேசியதாவது, பாலக்கோடு தொகுயில் விவசாயிகளின் வாழ்வாதர தண்ணீர் பிரச்சனையை நிறைவேற்றும் விதமாக என்னேகொல்புதுர் திட்டம், அலியாளம் அணைக்கட்டு திட்டம், தூள்செட்டி ஏரி திட்டம், புலிக்கரை கால்வாய் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் தொடங்கபட்ட திட்டங்களின் திட்டப் பணிகள் விரைந்து நடைப்பெற்று வருகிறது, விரைவில் திட்டம் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் கோ.மாதப்பன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வக்கில் செந்தில், கோபால், மாவட்ட கவுன்சிலர் சரவணன், பாலக்கோடு நகர கழக செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர் சுப்ரமணி, வீரமணி, பி.செட்டிஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கனபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.