தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றினை, தற்பொழுது சுற்றிப் பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றன நேற்று மாலை நிலவப்படி 2,000 கன அடியாக நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி நான்காயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வள மேலாண்மை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Post Top Ad
வியாழன், 4 மே, 2023
ஒகேனக்கல் நீர்வரத்து நான்காயிரம் கன அடியாக அதிகரிப்பு.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றினை, தற்பொழுது சுற்றிப் பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றன நேற்று மாலை நிலவப்படி 2,000 கன அடியாக நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி நான்காயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வள மேலாண்மை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக