Type Here to Get Search Results !

மொரப்பூர் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.


தருமபுரி மாவட்டம், ஆர்.கோபிநாதம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரியின் தாளாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்,  கல்லூரியின் முதல்வர் ரா.கணேஷ்  வரவேற்று பேசினார்.


கல்லூரி தலைவர் கோபி முன்னிலை வகித்தார்.   தருமபுரி கிருஷ்ணா ஹீரோ சங்கரநாராயணன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்விற்கு நரசுஸ் சாரதி பொறியியல் கல்லூரி முதல்வர் முனுசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடம் உரையாற்றினார். நிறைவாக இயந்திரவியல் துறைத்தலைவர் அருண்பிரசாத் நன்றியுரை வழங்கினார். இதில் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884