Type Here to Get Search Results !

அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.


இந்திய அரசின் சட்டத்தினை உருவாக்கியவரும், சமூக நீதிக்காகவும், சட்ட உரிமைக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் போராடியவருமான  அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு, சிவாடி வழக்கறிஞர் சிவக்குமார்  சார்பில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு  அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு   மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், செல்வம், துரைசாமி, பழனி, காமராஜ், சிவன், முருகன், சங்கர், சுமதி ஆறுமுகம் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884