Type Here to Get Search Results !

அரூரில் மாநில துணை வரி அலுவலர் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில துணைச் செயளாளர் ப.மாதையன் தந்தையார் பச்சையன் நினைவேந்தல் படத்திறப்பு.


தருமபுரி மாவட்டம் அரூர் நகர மாநில துணைவரி அலுவலர் மாதையன் தந்தை பச்சையன் திருவுருவ படத்தினை திறந்துவைத்தார், விடுதலைச்சிறுத்தைகளின் அமைப்புச்செயலாளர் கி. கோவேந்தன் தலைமை உரைவாள்.எ.கொ.அம்பேத்கார் ஆசிரியர் அரசு ஊழியார் ஐக்கிய பேரவை வரவேற்புரை மு.சிவராமன் புள்ளியியல் இணை இயக்குனர் மாநில செயற்குழு உறுப்பினர் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை தருமபுரி கிருஷ்ணகிரி ஒருங்கினைந்த மண்டல செயலாளர் பொ.மு.நந்தன் த.ஜெயந்தி மாவட்ட செயலாளர் வி.சி.க கம்னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அ.குமார் மாவட்ட செய்தி தொடர்பாளர் த.கு.பாண்டின் விசிக நாடளுமன்ற தொகுதி செயலாளர் கோட்டை.மு. கலைவாணன் சமூக சமத்துவ படை மாவட்ட தலைவர் சா.புத்தமணி ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மூவேந்தன் வீசிக தொகுதி துணை செயலாளர் பெ.கேசன் அரசு ஊழியர் ஐக்கி பேரவை க.நரசிம்மன் க.வசந்த் ஆறுமுகம் கோதண்டராமன் மருத்துவர். சதீஷ் புனிதராஜ் பவுத்த பெருமாள் சி.சேகர் இளையராஜா விசிக கேசவகுமார் கவிஞர். ஆதிமுதல்வன் நெடுஞ்ஞான சுடர் குமார்வளவன் கோ.செந்தில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை அகரமுதல்வன் சிவசங்கர் மா.செ.அரசு ஊழியர் ஐக்கிய பேரவை கிருஷ்ணமூர்த்தி மாநில.து.செ பெரியசாமி மா.து. ஆகியேர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884