Type Here to Get Search Results !

தை ஆமாவாசையை முன்னிட்டு, வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்.

தர்மபுரி சேலம் நெடுஞ்சாலை தொப்பூரில் அமைந்துள்ளது வீர ஆஞ்சநேயர் கோயில். தை ஆமாவாசையை முன்னிட்டு, வீரஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

இதையடுத்து, வீர ஆஞ்சநேயர், வெண்ணை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884