Type Here to Get Search Results !

மாநில அளவிலான மாவட்ட தேர்தல் அலுவலர் விருது பெற்றார் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள்.


தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பயிற்சி சிறப்பாக அளித்தமைக்காகவும், தேர்தல் தொடர்பான பணிகள் சிறப்பாக மேற்கொண்டதற்காகவும் 2023-ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான மாவட்ட தேர்தல் அலுவலர் என்ற சிறப்பு விருதினை மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்களுக்கு இன்று (25.01.2023) தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884