Type Here to Get Search Results !

தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.


தமிழக ஆளுநரின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து தருமபுரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தீர்த்தராமன் மாவட்ட தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளுநரே ஆளுநரே முடக்காதே முடக்காதே தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை முடக்காதே, தமிழக ஆளுநரே தமிழக ஆளுநரே தமிழை புறக்கணிக்காதே சமஸ்கிருதத்தை வளர்க்காதே என்று கோசங்கள் எழுப்பப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், தருமபுரி நகர தலைவர் வேடியப்பன்,  ஒன்றிய செயலாளர் சண்முகம், ஐஎன்டியுசி மண்டல தலைவர் தங்கவேல்,   சம்பத்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884