Type Here to Get Search Results !

வடசந்தையூரில் தடை செய்யப்பட்ட குட்காபதுக்கி வைத்திருந்தவர் கைது; 1 கிலோ.900g பறிமுதல்.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக அரூர் டிஎஸ்பிபுகழேந்தி கணேஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது, அவர் உத்தரவு பேரில் எஸ்ஐ சக்திவேல் தலைமையிலான சிறப்பு காவலர்கள் வட சந்தையூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது வட சந்தையூர் பகுதியை சார்ந்த அஜிஸ். 38 என்பவரின் கடையில் பதுக்கிவைக்கபட்ட 1.900 kg புகையிலை பறிமுதல் செய்தனர்,இதுகுறித்து பொம்மிடி போலீசார் விஷால் நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884