அரூர் அருகேஉள்ள தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு பள்ளி கல்வி துறை மூலம் நாட்டுநல பணி திட்டம் மூலம் மாணவர்களுக்கு 7. நாள்பயிற்சி யோகா தியானம் ஆடல் பாடல் போன்றவை நடைபெற்று வருகிறது, இதில் அரூர்அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.ஆறுமுகம் திட்ட அலுவலர். கதிரேசன் துணை திட்ட அலுவலர் சங்கர் வலி நடத்தும் ஆசிரியர் சேகர் முனைவர் இரமேஷ்குமார் ஆகியேர்கள் கலந்துகொண்டு 28க்கும் மேற்பட்ட மாவைர்கள் கலந்துகொண்டனர்.

