Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பொய்யப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்.

 

அரூர் அருகே உள்ள பொய்யப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறை மூலம் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டுநலப்பணி திட்டமூலம் மக்களுக்கு விழிப்புணர்வு சுத்தம் சுகாதாரம் ஆரோக்கியம் தியானம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது, இதில் தலைமை ஆசிரியர் சிங்காரவேலு திட்ட அலுவலர் தீர்த்தகிரி உதவி திட்ட அலுவலர் முருகன் கனினி ஆசிரியர் பழனிசாமி ஆசிரியர் AHM சௌத்திரி லேப்.சேகர் ஆகியேர்கள் மற்றும் 25 மாணவர்கள் கலந்து கொண்டனர் தினமும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டு வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884