தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், சிந்தில் பாடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச் சான்று வழங்குவதற்காக டெல்லி தேசிய தரச்சான்று குழு அதிகாரிகள் டாக்டர் ஹாபாம் டேனிசிங், லைஸ் ராம் கோஜே நத்ரசிங் ஆகியோர் கொண்ட குழுவினர் சிந்தல் பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சளிக்கும் முறைகள், நோய்களிடம் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் நடந்து கொள்ளும் விதங்கள் மருத்துவக் கருவிகள், பரிசோதனை கூடங்கள், வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
