Type Here to Get Search Results !

பச்சிளம் குழந்தையின் உயிரை காத்த இளைஞர்; குவியும் பாராட்டு.

தருமபுரி கௌரி சங்கர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு அவசரமாக ஓ நெகடிவ் ரத்தம் சிகிசைக்கு தேவைப்பட்டது, இதற்காக மை தரும்புரி அமைப்பு மற்றும் மனிதம் போற்றுவோம் மூலம் இரண்டு ஓ நெகடிவ் குருதி கொடையாளர்களை ஏற்பாடு செயப்பட்டது, இதில் தருமபுரி செந்தில்குமார் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பணியாற்றி வரும் ஜித்து என்பவர் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக ரத்ததானம் அளித்தார். 

இதற்கு செந்தில்குமார் நிறுவனத்திற்கு உறுதுணையாக இருந்தனர், அவர்களுக்கு மை தருமபுரி அமைப்பினர் மற்றும் குழந்தையின் பெற்றோர் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர், அதேப்போல நல்லம்பள்ளி சவுளூர் ஊரை சேர்ந்த சாமி விக்னேஷ் உடனடியாக மருத்துவனை வந்து ரத்ததானம் அளித்தார். இரவு நேரம் என்று கூட பாராமல் ஒரு‌ குழந்தையின் உயிரை காப்பாற்றிய இரண்டு இளைஞர்களை மை தருமபுரி அமைப்பினர், மருத்துவர்கள், குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து பாராட்டினார்கள்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884