Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்ட தேசிய மாணவர் படை மாணவர்கள்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். 


மேலும் பொது மக்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கும் நீர் நிலைகளின் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை அலுவலர் பைரோஸ்பாஷா, உடற்கல்வி ஆசிரியர் மகேந்திரன் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884