பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தருமபுரி "புவி அமைப்பில் துறை" சார்பாக ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கு பெரியார் பல்கலைக்கழகப்பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மையம் நடைபெற்றது இம்மைய இயக்குனர் பொறுப்பு மோகனசுந்தரம் அவர்கள் தலைமை வகித்தார்.
முனைவர் நந்தகுமார் புவி அமைப்புகள் துறை தலைவர் பொறுப்பு வரவேற்புரை நிகழ்த்தினார் முனைவர் பி கார்த்திகேயன் அவர்கள் மேலாண்மையில் துறை வாழ்த்துரை வழங்கினார் முனைவர் பிரஷாந்த் மற்றும் முனைவர் காமராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார், அருண் பாரதி அவர்கள் மற்றும் சஞ்சய் காந்தி அவர்கள் நன்றியுரை வழங்கினார் நிகழ்வில் மாணவர்கள் சுமார் 150 நபர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக