Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடை மற்றும் பரிசு தொகுப்பினை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஜெர்த்தலாவ் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை காவலர் , சுகாதார பணியாளர், உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் அனைவருக்கு பாலக்கோடு  ஜெர்த்தலாவ் ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன் அவர்கள் தீபாவளி பரிசு தொகுப்பினை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில்  மன்ற உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள்  கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884