Type Here to Get Search Results !

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அதிநவீன ஆம்புலன்ஸ்; கொடியசைத்து துவக்கி வைத்தார் மரு. S. செந்தில்குமார் அவர்கள்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாண்புமிகு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்  மரு.DNV S.செந்தில்குமார் அவர்கள் தனது நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.23,80,000/- மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies