Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு காவல் நிலையத்தில் டி.எஸ்.பி திடீர் ஆய்வு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையத்தில் உள்ள வழக்கு கோப்புக்கள் மற்றும் காவல் நிலைய பதிவேடுகளை டி.எஸ்.பி சிந்து திடீர் ஆய்வு செய்தார்.

பாலக்கோடு காவல் நிலையத்தில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த கோப்புக்களின் நிலையினை ஆய்வு செய்த பாலக்கோடு உட்கோட்ட டி.எஸ்.பி சிந்து ஆய்வின் போது நிலுவையில் உள்ள வழக்கு விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்,

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் தீர்வு கான ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி நிலைய எழுத்தர் சின்னசாமி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884