ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தங்களுடைய ரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் தருமபுரி மாருதி ரத்த வங்கி நிர்வாக அறங்காவலர் திரு.வெங்கடாசலம் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் ரத்த வகையை கண்டறிந்து தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் Dr. சா. எழிலன், துணை முதல்வர் Dr. சி. தமிழரசு, நிர்வாக அலுவலர், Er. ரா.கணேஷ் , நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் திரு. இரா. சதீஸ் குமார், திரு.பா.பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் Dr. சா. எழிலன், துணை முதல்வர் Dr. சி. தமிழரசு, நிர்வாக அலுவலர், Er. ரா.கணேஷ் , நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் திரு. இரா. சதீஸ் குமார், திரு.பா.பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
