Type Here to Get Search Results !

சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த கோரி தவாகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி கோரிக்கைளை கோஷங்களாக எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இந்த ஆர்பாட்டத்தில் சிறப்பு விருந்திராக மாநிலகொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை, கிழக்கு மாவட்ட செயலாளர் பிரசாந்த், நகர அமைப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies