Type Here to Get Search Results !

கர்த்தான்குளத்தில் ஆடி பெருக்கு கொண்டாடிய பக்தர்கள்.

இன்று ஆடி மாதம் 18ஆம் தேதி, நீர் நிலைகளில் பொதுமக்கள் படையலிட்டு வழிபட்டு, நீராடுவது வழக்கம், அதன் படி தருமபுரி மாவட்டம் அருர் வட்டம் மொரப்பூர் அருகே கர்த்தான்குளத்தில் ஆடிப்பெருக்கு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் குளத்தில் நீராடி இறைவனை வழிப்பட்டு வருகினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies