Type Here to Get Search Results !

காரிமங்கலம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது; 2கிலோ கஞ்சா பறிமுதல்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காரிமங்கலம் அருகே வையாழி கொட்டாய் கிராமத்தை  சேர்ந்த ராமமூர்த்தி, ஆலமரத்து முரசு பட்டி  கிராமத்தை சேர்ந்த சக்திவேல் ஆகிய இருவரும் சுமார் 2.கிலோ கஞ்சா வைத்திருந்ததாக பாலக்கோடு அருகே தருமபுரி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்தனர்.

சமீபகாலத்தில் இளைஞர் மற்றும்  மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரிக்க தொடங்கியதால் அரசும், காவல்துறையும் முழுவீச்சில் கஞ்சா மற்றும் போதை பொருளை ஒழிப்பு பணிகளை முழுவீச்சில்  வருகின்றனர்,  பகுதியாக காரிமங்கலம்  அருகே வையாழி கொட்டாய் கிராமத்தை  சேர்ந்த ராமமூர்த்தி, ஆலமரத்து முரசு பட்டி  கிராமத்தை சேர்ந்த சக்திவேல் ஆகிய இருவரும் சுமார் 2.கிலோ கஞ்சா வைத்திருந்ததாக பாலக்கோடு அருகே தருமபுரி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies