Type Here to Get Search Results !

ஆடி 18ல் ஒகேனக்கல் வர தடை.

பென்னாகரம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று  மாலை 5.00 மணி நிலவரப்படி, சுமார் 1,10,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருப்பதால்

ஏற்கனவே இதற்கான தடை தொடர்ந்து இருந்து வருவதாலும், நாளை ஆடி-18-ஐ முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பதால் பொதுமக்கள், புதுமணத் தம்பதிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் சுற்றுலா தலமான ஒகேனக்கல்லிற்கு வருகை தருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் வேண்டுகோள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies