Type Here to Get Search Results !

ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்து E.அக்ரஹாரம் கிராமத்துதில் இயங்கி  வரும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக தர்மபுரி K-வெற்றி தொண்டு நிறுவனம் இணைந்து மல்லமாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பயிலும் 50 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்  மற்றும் பள்ளிக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது 

இதில் K-வெற்றி தொண்டு நிறுவனம், தலைமையாசிரியர் S.பழனியம்மாள், நாகராஜ் ஊர் கவுண்டர்,  கோவிந்தராஜ்  தர்மகர்த்தா, மாவட்ட தீயணைப்பு அலுவலர்(ஓய்வு ) தீ.மதியழகன், தீ. திருப்பதி இந்திய ராணுவம் (ஓய்வு), மற்றும் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் ரா. திருவருட் செல்வம், இரா.அண்ணாசாமி, நா. சின்னமணி, மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies