தேமுதிக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, தேமுதிக சார்பில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்து மின் கட்டணம் உயர்வு மற்றும் ஜி எஸ் டி உயர்வு கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் கழக அவைத் தலைவர் இளங்கோவன் அவர்கள் தலைமை தாங்கினார் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட நகர கழக பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்

