Type Here to Get Search Results !

அண்ணன் திருமணத்திற்குப் பந்தல் அமைக்க இலை வெட்ட முயன்ற தம்பி மின்சாரம் தாக்கி பலி.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கைலாயபுரத்தில் அண்ணன் திருமணத்திற்குப் பந்தல் தோரணை அமைக்க மரத்தில் ஏறி இலைகளை வெட்டச் சென்ற ஏழுமலை (21) என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

சடலத்தை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, அரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies