Type Here to Get Search Results !

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.


தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தர்மபுரியில் வரும் ஜூலை மாதம் 03 தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பிதழ் தர்மபுரி மேற்கு ஒன்றியம் பிடமனேரி பகுதியில் வழங்கப்பட்டது, உடன் கழக அவைத் தலைவர் Dr V. இளங்கோவன் அவர்கள் மாவட்ட செயலாளர் B.குமார், B.sc, மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் விக்னேஷ் குமார், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் பிரகாஷ், இளைஞரணி துணை செயலாளர் செந்தாமரைக் கண்ணன், கிளை பொருளாளர் தேவேந்திரன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies