Type Here to Get Search Results !

சி.எம்.புதூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு இருளர் சமுதாயத்தை சேர்ந்த நூறு குடும்பங்களுக்கு அசைவ உணவு விருந்து

பாலக்கோடு மாரண்டஅள்ளி அருகே சி.எம்.புதூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு இருளர் சமுதாயத்தை சேர்ந்த நூறு குடும்பங்களுக்கு அசைவ உணவு விருந்து வழங்கப்பட்டது.!

பாலக்கோடு ஜூன் 6. மாரண்டஅள்ளி அருகே சிக்க மாரண்டஅள்ளி புதூரில் மாவட்ட து. அமைப்பாளர் இராஜபார்ட் ரங்கதுரை தலைமையில் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் இன்பசேகரன். பாலக்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஹரி பிரசாத், மாணவரணி மணிவண்ணன், மாரண்ட அள்ளி கிளை செயலாளர் ஜோதிவேல், மற்றும் சிக்க மாரண்டஅள்ளி புதூர் கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies