Type Here to Get Search Results !

கனரக வாகனங்கள் பாலக்கோடு நகருக்குள் அனுமதிக்க கூடாது.

பாலக்கோடு பகுதியில் கனரா சரக்கு வாகனங்கள் பேருந்துகள் புறவழிச்சாலையில் மட்டும் நகருக்குள் வர அனுமதிக்க அளிக்க வேண்டும் கடந்த சில மாதங்களாக அனைத்து வீடுகளுக்கும் பதிய குடிநீர் தண்ணீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அனைத்து  தெரு வீடுகளுக்கும் புதிய குடிநீர் தண்ணீர் குழாய் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக்  கொண்டிருக்கிறது.

ஆதலால் நகர் முழுவதும் சாலைகள் ஆங்ககே பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதற்கிடையே கனரக வாகனங்கள் பேருந்துகளை இவ்வழியாக செல்வதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் என அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் மற்றும் அதிக அளவில் காற்று மாசு ஏற்படுகிறது. போக்குவரத்து கூட்ட நெரிசல் ஏற்படுகிறது 

தண்ணீர் குழாய் அமைக்கும் பணி முடியும் வரை கனரக சரக்கு வாகனங்கள் பேருந்துகளை புறவழிச்சாலையில் மட்டும் செல்ல அனுமதிக்க வேண்டும் மேலும் இப்பணி முடியும் வரை  நகருக்குள் கனரக வாகனங்கள்   வர பேருந்து நகருக்குள் வர மறுக்கப்பட வேண்டும்.

மேலும் இப்பணி விரைவில் முடித்துவிட்டு குண்டும் குழியுமாக உள்ள சாலையை விரைவில் புதுப்பித்து தருமாறு சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்களின் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies