Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே கோவிலில் திருட்டு; வாலிபர் கைது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சக்கிலிநத்தம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 17ம் தேதி திருட்டு சம்பவம் நடைபெற்றது.

இது தொடர்பாக கோவில் பூசாரி செல்வம் கொடுத்திருந்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார், விசாரணை நடத்தி வந்தனர், விசாரணையில் தண்டுகாரன அள்ளி கிராமத்தை சேர்ந்த சூர்யா (19) என்ற வாலிபர் கைது செய்தது காவல்துறை.

இந்நிலையில் கோவிலில் திருடபட்ட  சுமார் 2 பவுன் தங்க தாலிகள் குத்துவிளக்குகள், பஞ்சலோக சாமி சிலைகள் உட்பட மீட்டனர் மாரண்டஅள்ளி போலீசார்.

இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சதீஷ்(22) என்ற வாலிபர் ஏற்கனவே கைது செய்யபட்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies