தருமபுரி 110 / 33-11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 14.06.2022 (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தருமபுரி நகரத்திற்குட்பட்ட பேருந்து நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஹள்ளி, இரயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டிஉறள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர்காலனி, அம்பேத்கர்காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு, வெள்ளோலை, இராஜாப்பேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூர், பழைய தருமபுரி, கிருஷ்ணாபுரம், கன்னிப்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி, காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, முக்கல்நாய்க்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி, இண்டமங்கலம், மாட்லாம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர், இயக்கமும் பராமரிப்பும் இந்திரா அவர்கள் தெரிவித்துள்ளார்.