Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு அருகே காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேவுள்ள அண்ணாமலை அள்ளி என்ற இடத்தில் விளை நிலங்களையொட்டியுள்ள வனப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் நடமாட்டம், ஊருக்குள் புகுந்துவிடாதபடி யானைகளை வனத்தின் உள் பகுதிக்குள் விரட்டியடிக்க பாலக்கோடு வனத்துறை  தீவிரம்.

வனப்பகுதி வறண்டிருப்பதால் உணவு, தண்ணீர் தேடி நள்ளிரவு நேரங்களில், வனத்தைவிட்டு வெளியே வரும் யானைகள், அவ்வப்போது விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம்  செய்து வருவது குறிப்பிடதக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884