Type Here to Get Search Results !

மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழிப்பு..

மாரண்டஅள்ளி அருகே நல்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன்(52) என்பவர் அவருடைய நெல் வயலுக்கு மின் வேலி அமைத்திருக்கிறார், இரவு நேரத்தில் உணவு தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஆண் யானை ஒன்று மின்வேலியை மிதித்து மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

பாலக்கோடு வனத்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies