Type Here to Get Search Results !

ஒகேனக்கல் காவிரி குளிக்க, பரிசல் சவாரிக்கு தடை இல்லை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  இன்று (25.05.2022) காலை 6.00 மணி நிலவரப்படி சுமார் 8000 கன அடி  தண்ணீர் வரத்து வந்து கொண்டிருப்பதாலும், நீர் வரத்து குறைந்துள்ளதாலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு ஆற்றின்  அருவியில் குளிக்கவும்,  படகுகளை இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை இன்று 25.05.2022 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் விலக்கப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச. திவ்யதர்சினி இஆப அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies