Type Here to Get Search Results !

அரசு கலைக்கல்லூாிக்கு சட்டமன்ற உறுப்பினா் நிதியிலிருந்து 7.88 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலிகளை எம்எல்ஏ கோவிந்தசாமி வழங்கினாா்.

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூாிக்கு சட்டமன்ற உறுப்பினா் நிதியிலிருந்து 7.88 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலிகளை எம்எல்ஏ கோவிந்தசாமி வழங்கினாா்.

தருமபுாி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பொியாா் கலை மற்றும் அறிவியல்  அரசு கலைக்கல்லூாி கடந்த 2011ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு சுமாா் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா்.  

இந்நிலையில் மாணவா்களின் சோ்க்கைக்கு ஏற்ப மாணவ மாணவிகளுக்கு இருக்கைகள் குறைவாக உள்ளதாக சட்டமன்ற உறுப்பினா் கோவிந்தசாமிக்கு வந்த தகவலயைடுத்து சட்டமன்ற உறுப்பினா் நிதி 2021-22ம் ஆண்டின் கீழ் ரூபாய் 7 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் மாணவ மாணவிகள் அமா்ந்து படிக்கும் வகையில் இருக்கைகளை வழங்கினாா். 

மாணவ மாணவிகளிடம் பேசும்போது தற்பொழுது அரசு பள்ளி மற்றும் கல்லூாிகளில் மாணவ மாணவிகள் அதிகளவில் சோ்க்கைக்கு காரணம் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதன் காரணமாகவும், கடந்த காலங்களில் அதிமுக ஆட்சி காலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மாணவா்களின் இடைநீற்றலை தவிா்க்கும் வகையில் மாணவ மாணவிகள் தொலைதூரம் சென்று படிக்க முடியாத சூழ்நிலையில் அனைவரும் உயா்நிலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து பகுதிகளுக்கும் கல்லூாி இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியதும் அதிமுக தான் என தொிவித்தாா். 

மாணக்கா்களின் பெற்றோா்களின் ஏழ்மையை அறிந்து அவா்களுக்கு 14 வகையான பொருட்கள் வழங்கியதும் அதிமுக அரசு என தொிவித்தாா்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies