முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் காடுவெட்டியார்.ஜெகுரு Ex. MLA., அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவஞ்சலி பென்னாகரம் நகர பகுதியில் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் பென்னாகரம் நகர செயலாளர் ஜீவா அவர்களின் முன்னிலையில் பென்னாகரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா இராமகிருஷ்ணன், பாமக கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன் , தலைவர் வெற்றி, மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் மணி, நீர் குந்தி மாது ஆகியோர் உடனிருந்தனர்.

