Type Here to Get Search Results !

கடத்தூர் காவல் நிலைய பகுதியில் குற்ற சம்பவங்கள தடுக்க 32 CCTV காமிராக்கள் அமைப்பு.

கடத்தூர் பேரூராட்சி பகுதியில் பல இடங்களில் அமைக்கப்பட்ட CCTV கேமராக்களை அரூர் டிஎஸ்பி பெனாசிர் பாத்திம திறந்து வைத்தார், நிகழ்சிக்கு கடத்தூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு முன்னிலை வகித்தார்.

கடத்தூர் வியாபாரிகள்மற்றும் பொதுமக்கள் சார்பாக இந்த கேமராக்கள் அமைக்கப்பட்டது. இதை திறந்து வைத்து டிஎஸ்பி பேசியபோது அதனால் சினிமா பாத்திமா அவர்கள் பேசியதாவது தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் அதிகப்படியான கேமராக்கள் இந்த காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் குற்றவாளிகள் குற்ற சம்பவங்கள் தடுக்கவும், பொதுமக்கள் வெளியூரிலிருந்து வரும் ஆட்கள் யார் யார் எனத் துல்லியமாக தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும், அனைத்து வீடுகளிலும் பாதுகாப்பு கருதி கேமராக்கள் பொருத்துமாறு கோரிக்கை விடுத்தார். 

மேலும் பெண்களுக்கு எதிரான நடைபெறும் குற்ற சம்பவங்கள் இளம் வயதுதிருமணம், குழந்தைகளை கடத்தல், உள்ளிட்ட சம்பவங்களை காவல்துறைக்கு 181 என் மூலம் தெரியபடுத்தவும் கேட்டுக்கொண்டார். இதேபோல் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்போடு  மேலும் பல கேமராக்கள் பொருத்த வேண்டும், இதன் மூலம் குற்ற சம்பவங்களை குறைக்கலாம் என தெரிவித்தார். பொதுமக்கள் தங்களின் குறைகளை காவல் நிலையத்தில் எந்த தயக்கம்யின்றி சொல்லி பூர்தி செய்து கொள்ளலாம் என பேசினார்.

நிகழ்சியில் எஸ்.எஸ். ராஜேந்திரன், எஸ் எஸ்.ஐக்கள் நேரு, முருகன், ராமகிருஷ்ணன்,காவல் நிலைய காவலர்கள், கண்ணப்பன், சந்தோஸ், சங்கர், ரவீந்திரன், நாகராஜ் குப்தா, முருகன் உள்ளிட்ட அனைத்து வியாபாரிகள்,  பொதுமக்கள்  உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர்.


- எஸ் நந்தகுமார் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies