Type Here to Get Search Results !

அடையாளம் தெரியாத முதியவர் சடலம்; 1 மணி நேரம் மழையில் நனைந்த அவலம்.

கடத்தூர் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் 1 மணி நேரம் மழையில் நனைந்த அவலம், சமூக ஆர்வலர்கள் போலீசார் போலீசார் துணையோடு மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,  கடத்தூர் பேருந்து நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்துகிடந்தார், நீண்ட நரைத்த தாடியுடனும் நீல நிற சட்டையும் அணிந்திருந்த அவர் கடத்தூர் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்தார். 

சுமார் ஒரு மணி நேரம் மழையில் நனைந்த சடலத்தை சமூக ஆர்வலர்கள் மற்றும் போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies