Type Here to Get Search Results !

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் MTECHNEX-2K22 வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது.

தருமபுரி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் தருமபுரி அருகே உள்ள பைசுஹள்ளியில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இப்பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறையின் சார்பாக MTECHNEX-2K22 எனும் தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் 27.04.2022 அன்று நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் இயந்திரவியல் துறை மாணவ/மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என தருமபுரி பைசுஹள்ளி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர்.பெ.பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884