அரூரில் அதிமுக சார்பில் வெயிலின் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வே. சம்பத்குமார் ஆ.கோவிந்தசாமி ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி நகர செயலாளர் பாபு(எ) அறிவழகன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஆ.சிற்றரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
.gif)

