Type Here to Get Search Results !

பாலக்கோடு பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம்.

பேளாரஹள்ளி கிராமத்தில் கிராம சபை கூட்டம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பேளாரஹள்ளி ஊராட்சி பேளாரஹள்ளி  கிராமத்தில் உள்ள கோவில்மண்டு பகுதியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினதை முன்னிட்டு ஊராட்சித் தலைவர் ராதா மாரியப்பன்  தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

மாக்கன்கொட்டாய் கிராமத்தில் கிராம சபை கூட்டம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜெர்த்தலாவ் ஊராட்சி மாக்கன்கொட்டாய்  கிராமத்தில் உள்ள கோவில் பகுதியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினதை முன்னிட்டு ஊராட்சித் தலைவர் முத்துமணி ஆனந்தன்  தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884