Type Here to Get Search Results !

அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தருமபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

இதில் அரூர் எஸ்.ஐ கெய்க்வாட் மற்றும் போலீசார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், என்பது குறித்து விளக்கியதுடன், பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்த்து படியில் முழு கவனம் செலுத்தவேண்டும் என அறிவுரை வழங்கினார் நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, சங்கர் முருகேசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884