Type Here to Get Search Results !

பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பிற்கான உறுப்பினர் தேர்வு.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அறிஞர் அண்ணா ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பிற்கான உறுப்பினர் தேர்தல் பள்ளி கூட்ட அரங்கில் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு பாலக்கோடு பேரூராட்சிதலைவர் முரளி தலைமை வகித்தார், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தனர், பள்ளி மேலாண்மை குழு தலைவராக அலமேலு, துணைத் தலைவராக லட்சுமணன், செயலாளராக தலைமை ஆசிரியர் பாலசண்முகன், ஆசிரியர் உறுப்பினராக சுகன்யா, மற்றும் உறுப்பினர்களாக பெரியசாமி, செல்வகுமார், அபிராமி, தீபலட்சுமி, லட்சுமி, கருத்தம்மா, முத்துலட்சுமி, ஷிப் சுல்லா ஷெரிப், தேன்மொழி, சகுந்தலா, பிரபாவதி, நாகரத்தினம், சிவசங்கரி, கீதா, விஜயலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பேரூராட்சி தலைவர் முரளி சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார், நிகழ்ச்சி முடிவில் ஆசிரியை அன்னக்கொடி தேவி நன்றி தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884