Type Here to Get Search Results !

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாட்டில் தொடரந்து வரும் அத்தியாவசிய பொருட்கனின் விலைவாசி உயர்வை கண்டித்தும், முடிவில்லாமல் தொடரும் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், மத்திய ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தருமபுரி தொலைபேசி நிலையம் எதிரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பு.அண்ணாதுரை அவர்கள் தலைமை தாங்கினார், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள், மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள், கட்சியின் அணைத்து பாசறையை சார்ந்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் அத்தியாவசிய பொருட்கனில் விலையேற்றத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884